குடும்ப வாழ்கை
குடும்ப வாழ்க்கை
ஒன்பதாம் அதிபதி எட்டில் இருந்தால் தனது செல்வங்களை வழிப்பறியில் பறிகொடுப்பார்கள் .
ஒன்பதாம் வீட்டில் பாவிகள் அரசு வகையில் செல்வத்தை இழப்பார்கள்
குருவின் பார்வை இருப்பின் நலம் தரும் கணவன்/ மனைவி
வியாழன் 6-8-12-ல் இருந்தாலும் அல்லது நீச்சம் ,பகை பெற்றோ 7-ஆம் அதிபதியையோ ,7-ஆம் இடத்தையோ பார்ப்பாரானால் கணவர் , மனைவி அவ்வப்போது பிாிவது அல்லது நிரந்தரப் பிாிவர்கள். நாயும் பூனையும் போல குடும்பம் நடத்துவர்கள் .
குடும்பம்
செவ்வாய் 2-ல் இருந்தாலும் 11-ல் இருந்து 2-ஆம் வீட்டை பார்த்தாலும் குடும்பத்தில் ஏதவது குறைபாடுகள் இருக்கும் .
குடும்பாதிபதி நீசமானாலும் மறைந்தாலும் மறைவு ஸ்தானதிபதிகளுடன் இணைந்தாலும் குடும்பத்தில் குழப்பமும்,குடும்ப சுகம் இருக்காது
தனஸ்தானத்தில் பாபர்கள் இருப்பது இருப்பின் குடும்பம் ஏழ்மையில் இருக்கும் .
தனஸ்தானத்தில் தேய் மதி இருந்தாலும் குடும்பம் ஏழ்மையில் இருக்காது . ஆனால் அனைத்து வருமாங்களையும் செலவுகள் செய்வர்கள்.
குடும்பாதி பாதக ஸ்தானத்தில் இருந்தாலும் , பாதகாதிபதி குடும்பத்தில் இருந்தாலும் அந்த குடும்பத்தில் அருளும், பொருளும் , சுகமும் இருக்காது .
இல்லறம் சிறப்புடன் இருக்காது.
1-7-ஆம் அதிபதிகள் இயற்க்கை சத்ருக்களானால் பொதுவாக மணவாழ்வில் நிம்மதி குறையும்
தனஸ்தானத்தில் பாபர்கள் இருப்பது குடும்பம் ஏழ்மையானதாய் இருக்கும்
தேய் மதி இரண்டில் இருக்க பார்க்க குடும்பம் ஏழ்மையாகும்
4-ஆம் அதிபதி நீசம் பெற்றாலும் , 2-ஆம் அதிபதி மறைந்தாலும்,நீசக் கிரக இணைவு பெற்றாலும் , சுக்கிரன் மறைவு பெற்றாலும் ஜாதகர் / ஜாதகிக்கு குடும்பம் அமைவது கடினம்
Comments
Post a Comment