மருந்தால் விரோதம்
மருந்தால் விரோதம்
ஆரினுக் குடையோனோடே லக்கினத்ததிபன் கூட
மீரியே ராகு சேரில் மிகுதியும் மருந்தில் சாவன்
(இ-ள்) ஆறாம் அதிபதியுடன் ராகு சேர்க்கை பெற்றிருந்தால் நோய்க்கு மருந்து அதிமாக எடுத்துக்கொள்வதால் மரணம்.
அதிகப்படியான மருந்து அல்லது வேறுபடுள்ள மருந்து சாப்பிடுவதால் மரணம்.
Comments
Post a Comment