வாழ்கைத்துணை யாருக்கு அமைவதில்லை
வாழ்கைத்துணை யாருக்கு
அமைவதில்லை
நீதியுடன் புகழுடனே கரிசேய் பாம்பு நின்றிடவே உயிர்தனக்கீ ராறிற் போனால்
சீதமுடன் தோன்றிய சேய் தனக்கு மங்கை
செப்பினர் தோன்ருதெனவே கணித நூலார் (சங்கராச்சாரியம் - 396 )
(இ-ள்) இரண்டாம் அதிபதியுடன் - சனி - செவ்வாய் ராகு & கேது சேர்ந்து பன்னிரண்டில் இருக்க பிறந்தவர்கள் திருமண வாழ்கைத்துணை அமைவதில்லை.
Comments
Post a Comment