லக்கினத்தில் சூரியன் நாம் இந்த பூமியில் வாழ்வதற்கேற்ற பிரதான காரணமாக விளங்கும் சூரியன் லட்சக்ணக்கான வின் மீன்களில் ஒன்றாகும். சூரியன் இல்லையென்றால் உயிரினங்கள் இல்லை . சூரியனே ஆத்ம காரகராவார், ஜுவனுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் கிரகமாவார். உடல் உறுப்புக்கும் கருவுற்ற தாய்க்கு மகப்பேற்றின் போது உநவும் கிரகமாக உள்ளர். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனை நைசர்கீய பாவி அல்லது அசுபன் என்றே வரையத்துள்ளனர், பெதுவாக.வே பாவியெனக் கருதப்படும் சூரியன் எல்லா லக்கினங்களுக்குமே தீய பலன்களை தருவதில்லை. நவகிரகங்களில் முதன்மையானவர். அனைவருக்கும் ஒளியை அளிக்கக்கூடியவர். சூரியனை மையமாக கொண்டே அனைத்து நவகிரகங்களும் இயங்குகின்றன. சூரியன் பற்றிய பல தகவல்களையும் நவகிரகம் என்னும் தொடர் மூலம் நாம் அறிந்தோம். இனி சூரியன் ஒவ்வொரு ராசிகளில் செயல் படுத்தும் செயல்கள் மற்றும் அவரால் ஏற்படும் பலன் பற்றி நாம் காண்போம். லக்கினத்தில் சூரியன் இருந்தால் ; தன் பங்கு தாவென்று சபையேறும் தம்பியோ சார்ந்த சன்மச்சூரியன் லக்கினத்தில் சூரியன் இருந்தால் பங்காளிச் சண்டை ஏற்பட்டும் பாகப்பிரிவினை ...
கிரகங்களின் உச்சம் & நீச்ச பங்கம் ( சிறப்பாய்வு ) உச்சம் என்பது முழு பலத்துடன் இருக்கும் நிலையை குறிப்பது. நீசம் என்பது உச்ச வீட்டிற்கு நேர் ஏழாம் வீடு. இந்நிலையில் கிரகமானது தனது முழு பலத்தையும் இழந்துவிடும். ஒரு கிரகத்தின் உயர்வு மற்றும் பலம் அதன் சிறந்த நிலையில் செயல்பட செய்யும் . ஆட்சி & உச்சம் பெறும் ராசிகள் உள்ளது, அதன் "உயர்வு" (உச்சம்) என்று அழைக்கப்படுகிறது. கிரகத்தால் ஆளப்படும் ராசிகளிலிருந்து வேறுபட்டது உச்சம் பெற்ற ராசிகள். வேத ஜோதிடத்தில் , ஒரு குறிப்பிட்ட அளவு உள்ளது, உச்ச ராசியில் ஒரு புள்ளி ஆதாவது குறிப்பிட்ட பாகை உள்ளது. இந்த உயர்ந்த புள்ளிகள் ஒவ்வொரு கிரகத்திற்கும் வேறுபட்டவை. அவற்றின் உயரத்தை ஆக்கிரமிக்கும் கிரகங்கள் முதன்மையாக வலுவானவைகள் சூரியன் 10 ° 00 'மேஷம், சந்திரன் 03 ° 00' ரிஷபம் , செவ்வாய் 28 ° 00 'மகரம், புதன் 15 ° 00' கன்னி, வியாழன் 05 ° 00 'கடகம், சுக்கிரன் 27 ° 00' மீனம், சனி 20 ° 00 'துலாம். ராகு மற்றும் கேது சில சமயங்களில் 20 ...
பரிவர்த்தனை யோகம் ஒருவருடைய ஜாதகத்தில் ஒரு பவத்தின் அதிபதி மற்றொரு பாருவத்திலும், மற்றொரு பாவத்தின் அதிபதி இந்த பாவத்திலும் மாறி அமர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்குப் பரிவர்த்தனை யோகம் ஏற்படும். உதாரணமாக லக்னாதிபதி ஒன்பதில் அமர்ந்திருக்க ஒன்பதாம் அதிபதி லக்னத்தி அமர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்குப் பரிவர்த்தனை யோகம் ஏற்படுகின்றது. இது போலவே மற்றவற்றிற்கும் பார்க்க வேண்டும். "கூசாது கோணாதி கேந்திராதி குறிப்பான பரிவர்த்தனையாய் இருக்க தேசாதிபத்தியமும் வருவதோடு திரளான தானியங்கள் கூடும் பாரு " 1-5-9-ஆம் அதிபதிகளும் 4-7-10-ஆம் அதிபதிகளும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகர் உலகை ஆள்வார்கள். அதிகம் செல்வம் பெறுவார்கள். "உள்ளசன் மாதிலாபத்திலுற வேயந்லாபாதி தள்ளுஞ்சன்மந்தனிலிருக்கத் தனத்தானதான் பத்திலுறக் கொள்ளும்பத் தோனிரண்டுறவே கொண்டு சென்மந்திரமாக வள்ந்திரயோகமென வழுத்தும் பலன்களினி துரைப்பாம்" லக்கினாதிபதி 11-ல், 11 ஆம் அதிபதி லக்கினத்தில், 2-ஆம் அதிபதி 10-ல், 10-ஆம் அதிபதி 2-ல் இருக்க லக்கினம் ஸ்திர லக்கினமாக இருந்தால் ஜாதகர் இந்திரயோகத்தை அனுபவிப்பார்கள்.சுகபோக வாழ்வு அமையும்...
Comments
Post a Comment