மனித வாழ்வில் கிரகங்கள்
மனித வாழ்வில் கிரகங்கள்
பன்னிரண்டு ராசிகளையும் கால புருஷனாக உறுவக்கியுள்ளர்கள். பல்வேறு தத்துவங்களையும் உள்ளடக்கியும். பஞ்சபூத தத்துவங்களையும் பன்னிரண்டு ராசிக்கு ள் புகுத்தியுள்ளார்கள். நிலம் / நீர் / காற்று / நெருப்பு / ஆகாயம் என வகைப்படுத்தி உள்ளார்கள்.
வான மண்டல ராசிகளில் அடங்கிய கோடிக் கணக்கான நட்சதிரங்களின் இயக்கத்தைப் பொறுத்து சரம் (அசைவும் - சூழற்சியும்) , ஸ்திரம் (சூழற்சி) ,உபயம் (சூழற்ச்சியும் / அசைவும் / பின்னடைதலும்) என்று வகைப்படுத்தியுள்ளார்கள்.
அந்தந்த ராசியில தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப உச்சம் / ஆட்சி / நீச்சம் / நட்பு பொறுகின்ற கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் குண இயல்புகலைக் கூறியுள்ளார்கள்.
ராசிச் சக்கரத்தில் பன்னிரண்டு பாவங்களையும் லக்கினம் முதல் வீரயம் வரை உறவுகளையும் / வாழ்க்கை முறைகளையும் இணைத்துள்ளனர்.கேந்திரம் / திரிகோணம் / தனம் / துர்ஸ்தானங்கள் என்று பிரித்துள்ளார்கள்.
கேந்திரம் -- 1 -- 4 -- 7 -- 10
திரிகோணம் -- 1 -- 5 -- 9
தனம் -- 2 -- 11
துர்ஸ்தானம் -- 3 -- 6 -- 8 -- 12 இவற்றை உறுதி செய்வது அந்த ராசிகளின் அதிபதிகள்.கால புருஷனின் தத்துவத் தோற்றத்தை ஆராந்து பலனை கூற முற்ப்பட வேண்டும்.
பலன்களை நிர்ணயம் செய்வதர்க்கு ராசிகளின் தோற்றங்களின் பங்கு மிக முக்கியம
ஒரு மனிதன் தன்னைப் பற்றிய பேரின்பத்தில் மகிழ்தல் / தன் பிறவிப் பயனைப் பற்றி பிறர் புகழுரை செய்வது மகிழ்ச்சி அடைவது.
கால புருஷனின் சிரம் அல்லது கால புருஷனின் முழு பலம் மேஷமாக (ஆடு) அமைகிறது.வயது / தோற்றம் / கௌரவம் / சுபாவம்.
ஆட்டின் குணம்,சுறுசுறுப்பு, பிறருக்கு தீங்கு விளைக்விக்காத தன்மை,சைவ உணவு உண்ணுதல் (ஆனால் மனிதன் ஆட்டையே உண்ணுகிறன்),இப்படித்தான் ஒருவன் வாழ வேண்டுமென்ற தத்துவமாக அமைந்துள்ளாது.
கால புருஷனின் இரண்டாம் வீடு ரிஷபம் (எருது) ஆகிறது.பேச்சு / சுவை / குடும்பம் / பொருளாதாரம் / வாழும் ஆற்றால் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
பேச்சு :- அசைபோட்டுப் பேசுவது (பரிசீலனை செய்து பேசுதல்)
சுவை :-இயற்கை தாவரங்கள்.
குடும்பம் :- எருதைப் போல் தன்னலங்கருதாமல் குடும்பத்திற்கு உழைக்கும் குடும்பத் தலைவனாக இருத்தல், தேவையற்ற தொல்லைகள் ஏற்பட்டால் எருதின் சீற்றம் கொண்டு அச்சுருத்தி அகற்றுதல் செல்வத்தை எருதின் மீது சுமத்தப்பட்ட பொதி போல் சிந்தாமல் சிதறாமல் கொண்டு போய் சேர்த்தல். அந்த செல்வத்தைச் சேர்ப்பதில் அசைபோடுதல். எருதின் உழைப்பின் குணம் கருதி தன்னலமற்று செலவிடுதல் போன்ற அடிப்படைத் தத்துவம் எருதின் தோற்றத்தை உறுதி செய்கிறது.
கால புருஷனின் மூன்றாம் வீடு மிதுனம் இந்த பாவத்தின் மூலம் அறிவது ஒருவரின் முயற்சியாகும் .
மிதுன ராசியின் தோற்றம் ஒரு ஆணும் பெண்ணும் ஆலிங்கனம் செய்வது போன்ற தோற்றமாகும்.
ஒருவனும் ஒருத்தியும் ஊடலிலும் / கூடலிலும் உலகை மறந்து ஈடுபட்டு இன்பம் பேறுவது போல் ஒரு காரியத்திற்கு ஈடுபடும் முயற்சியிலும் மன உறுதியுடன் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையாகும்.
கால புருஷனின் நான்காம் வீடு கடகம் (நண்டு) சுக அனுபவம் / தாய் சுகம் / வீடு சுகம் / சொத்து சுகம் / வகான சுகம் அமைகிறது.
மழைக் காலத்திலும் / மழை நின்று பூமிவற்றிவிடும் என்ற நோக்கத்தில் தனைக்கென்று ஒரு வலை தோண்டி நீரையும் / உணவையும் பாதுகாத்துக் கொள்வதைப் போல் உனது செல்வத்தையும் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய், அதற்குள் வலிய பிறர் குறுக்கிடும் போழுது நண்டின் பலம் கொடுக்கில் இருப்பது போல் உன் வீரத்தால் காப்பாற்றிக் கொள் என்ற தத்துவத்தின் அடிப்படையாகும்.
கால புருஷனின் ஐந்தாம் வீடு சிம்மம் (சிங்கம்) அறிவாற்றல் / எண்ணத் தெளிவு / பிள்ளைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
உங்களின் அறிவும் / எண்ணங்களும் / சந்ததிகளையும் பிறர் கண்டு ச்சரியமும் / அச்சமுறும் வகையில் ராஜ நடை போடுகின்ற வகையிலும் / பிறர் நிகராகாத வகையில் சூரியனைப் போல் பிரகாசமாக அனைவரும் வணங்கத் தக்கதாக உருவக்க வேண்டும்.
கால புருஷனின் ஆறாம் வீடு கன்னி (பெண்) நோய் / பகைவர் / கடன் ஆகியவற்றைக் குறிப்பாக உணர்த்துகிறது.
ஒரு மனிதனின் நோய்க்கும் / பகைக்கும் / கடனுக்கும் ஒரு பெண்மணி மூலகாரணமானால் அவனின் அழிவு உறுதி செய்யப் பட்ட ஒன்றாகும் என்பதை உணர்த்துகிறது.
கால புருஷனின் ஏழாம் வீடு துலாம் (தராசு) சிற்றின்ப சுகம் / நண்பர்கள்.
ஒரு மனிதன் போகத்தையும் / நண்பரையும் அளவறிந்து தேர்ந்தெடு என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
கால புருஷனின் எட்டாம் வீடு விருச்சிகம் (தேள் - விஷம்) பயம் மரணம் / தீய செயல்கள் .
ஒருவரது தீய செயல்கள் விஷத்திற்கு நிகராது.குற்றங்கள் பிறர் கண்ணில் பட்டால் தேளை தயவு தாட்சண்யம் இன்றி அடித்துச் சாகடிதப்பதைப் போல் தண்டனை உண்டு என்பதை உணர்த்துகிறது.
கால புருஷனின் ஒன்பதாம் வீடு தனுசு (வில் - அம்பு) தவம் / தர்மம்
ஒரு வீரனின் வில்லிலிருந்து அம்பு குறிப்பிட்ட இடத்தை தவறாமல் போய்ச் சேர்வதைப் போல், தர்மமும் செய்ய நினைக்கும் பொழுதே உரியவரிடம் பிசகாமல் போய்ச் சேரட்டும்.என்ற தத்துவத்தில் உணர்த்தியுள்ளர்கள். தவமும் அவ்வாறே நெறி பிசகாமல் செல்லட்டும்.
கால புருஷனின் பத்தாம் வீடு மகரம் (முதலை) செய்தொழில் / ஜீவன. வகை ஆகிய வற்றைக் குறிக்கிது.
முதலையின் குணம் நீருக்குள் யானையையும் இழுத்துக் கொள்ளும்.எப்பொழுதும் விழிப்புடனிருக்கும்.தந்திரகுணம் வாய்ந்தது. பராக்கிரமம் நிறைதது.
ஈடுபடும் தொழிலில் நிலைத்திருந்தால் வெற்றி கிட்டும். திறமையும் / விழிப்புணர்வும் இருந்தால் உயர்வு கிடைக்கும்.
கால புருஷனின் பதினென்றாம் வீடு கும்பம் (கலசம்/ லாப ஸ்தானம் அல்லது சேமிப்பு ஸ்தானமகும்.
சேமிப்புத்தனம் வணங்கத்தக்கதாக இறைவனின் திருக்கோயிலில் பூஜிக்கத்தக்க பொற் கலசத்திற்கு நிகராக இருக்க வேண்டும். சத்காரியங்கள் நடைபெறும் இடங்களிலெல்லாம் 'கும்பம்' இடம் பெறுவது போல் சேமிப்புத்தனம் அவ்விடங்களிலெல்லாம் சென்று பயன் அடையட்டும். புண்ணிய நதியைத் தன்னகத்தே கும்பம் பெற்றிருப்பது போல் புண்ணிய வகையில் செல்வம் நிரம்பட்டும் என்ற தத்துவத்தில் பதினோராமிடம் அமைந்திருக்கிறது.
கால புருஷனின் பன்னிரண்டாம் வீடு மீனம் இரண்டு மீன்கள் ஒன்றின் வாலை ஒன்று பிடித்து விளையாடும் காட்சியாகும் உறக்கம் / சயன சுகம் / விரயம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
உறக்கம் மீனின் உறக்கத்தைப் போன்றதாக இருக்கட்டும்.உறக்கத்தின் சிந்தனை ,கனவு ,கற்பனை மீன் வாழும் நீரைப் போல் எப்போழுதும் குளிர்ச்சியாக இருக்கட்டும். சயன இன்பம் மீனின் ஊடலைப் போன்றிருக்கட்டும். காலை எழுந்தவுடன் வெப்பபத்துடன் எழாதே குளிர்ந்த நினைவுடன் எழுங்கள்! என்ற தத்துவத்தை போதிக்கின்றது.
சூரியஜெயவேல்9600607603
பன்னிரண்டு ராசிகளையும் கால புருஷனாக உறுவக்கியுள்ளர்கள். பல்வேறு தத்துவங்களையும் உள்ளடக்கியும். பஞ்சபூத தத்துவங்களையும் பன்னிரண்டு ராசிக்கு ள் புகுத்தியுள்ளார்கள். நிலம் / நீர் / காற்று / நெருப்பு / ஆகாயம் என வகைப்படுத்தி உள்ளார்கள்.
வான மண்டல ராசிகளில் அடங்கிய கோடிக் கணக்கான நட்சதிரங்களின் இயக்கத்தைப் பொறுத்து சரம் (அசைவும் - சூழற்சியும்) , ஸ்திரம் (சூழற்சி) ,உபயம் (சூழற்ச்சியும் / அசைவும் / பின்னடைதலும்) என்று வகைப்படுத்தியுள்ளார்கள்.
அந்தந்த ராசியில தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப உச்சம் / ஆட்சி / நீச்சம் / நட்பு பொறுகின்ற கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் குண இயல்புகலைக் கூறியுள்ளார்கள்.
ராசிச் சக்கரத்தில் பன்னிரண்டு பாவங்களையும் லக்கினம் முதல் வீரயம் வரை உறவுகளையும் / வாழ்க்கை முறைகளையும் இணைத்துள்ளனர்.கேந்திரம் / திரிகோணம் / தனம் / துர்ஸ்தானங்கள் என்று பிரித்துள்ளார்கள்.
கேந்திரம் -- 1 -- 4 -- 7 -- 10
திரிகோணம் -- 1 -- 5 -- 9
தனம் -- 2 -- 11
துர்ஸ்தானம் -- 3 -- 6 -- 8 -- 12 இவற்றை உறுதி செய்வது அந்த ராசிகளின் அதிபதிகள்.கால புருஷனின் தத்துவத் தோற்றத்தை ஆராந்து பலனை கூற முற்ப்பட வேண்டும்.
பலன்களை நிர்ணயம் செய்வதர்க்கு ராசிகளின் தோற்றங்களின் பங்கு மிக முக்கியம
ஒரு மனிதன் தன்னைப் பற்றிய பேரின்பத்தில் மகிழ்தல் / தன் பிறவிப் பயனைப் பற்றி பிறர் புகழுரை செய்வது மகிழ்ச்சி அடைவது.
கால புருஷனின் சிரம் அல்லது கால புருஷனின் முழு பலம் மேஷமாக (ஆடு) அமைகிறது.வயது / தோற்றம் / கௌரவம் / சுபாவம்.
ஆட்டின் குணம்,சுறுசுறுப்பு, பிறருக்கு தீங்கு விளைக்விக்காத தன்மை,சைவ உணவு உண்ணுதல் (ஆனால் மனிதன் ஆட்டையே உண்ணுகிறன்),இப்படித்தான் ஒருவன் வாழ வேண்டுமென்ற தத்துவமாக அமைந்துள்ளாது.
கால புருஷனின் இரண்டாம் வீடு ரிஷபம் (எருது) ஆகிறது.பேச்சு / சுவை / குடும்பம் / பொருளாதாரம் / வாழும் ஆற்றால் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
பேச்சு :- அசைபோட்டுப் பேசுவது (பரிசீலனை செய்து பேசுதல்)
சுவை :-இயற்கை தாவரங்கள்.
குடும்பம் :- எருதைப் போல் தன்னலங்கருதாமல் குடும்பத்திற்கு உழைக்கும் குடும்பத் தலைவனாக இருத்தல், தேவையற்ற தொல்லைகள் ஏற்பட்டால் எருதின் சீற்றம் கொண்டு அச்சுருத்தி அகற்றுதல் செல்வத்தை எருதின் மீது சுமத்தப்பட்ட பொதி போல் சிந்தாமல் சிதறாமல் கொண்டு போய் சேர்த்தல். அந்த செல்வத்தைச் சேர்ப்பதில் அசைபோடுதல். எருதின் உழைப்பின் குணம் கருதி தன்னலமற்று செலவிடுதல் போன்ற அடிப்படைத் தத்துவம் எருதின் தோற்றத்தை உறுதி செய்கிறது.
கால புருஷனின் மூன்றாம் வீடு மிதுனம் இந்த பாவத்தின் மூலம் அறிவது ஒருவரின் முயற்சியாகும் .
மிதுன ராசியின் தோற்றம் ஒரு ஆணும் பெண்ணும் ஆலிங்கனம் செய்வது போன்ற தோற்றமாகும்.
ஒருவனும் ஒருத்தியும் ஊடலிலும் / கூடலிலும் உலகை மறந்து ஈடுபட்டு இன்பம் பேறுவது போல் ஒரு காரியத்திற்கு ஈடுபடும் முயற்சியிலும் மன உறுதியுடன் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையாகும்.
கால புருஷனின் நான்காம் வீடு கடகம் (நண்டு) சுக அனுபவம் / தாய் சுகம் / வீடு சுகம் / சொத்து சுகம் / வகான சுகம் அமைகிறது.
மழைக் காலத்திலும் / மழை நின்று பூமிவற்றிவிடும் என்ற நோக்கத்தில் தனைக்கென்று ஒரு வலை தோண்டி நீரையும் / உணவையும் பாதுகாத்துக் கொள்வதைப் போல் உனது செல்வத்தையும் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய், அதற்குள் வலிய பிறர் குறுக்கிடும் போழுது நண்டின் பலம் கொடுக்கில் இருப்பது போல் உன் வீரத்தால் காப்பாற்றிக் கொள் என்ற தத்துவத்தின் அடிப்படையாகும்.
கால புருஷனின் ஐந்தாம் வீடு சிம்மம் (சிங்கம்) அறிவாற்றல் / எண்ணத் தெளிவு / பிள்ளைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
உங்களின் அறிவும் / எண்ணங்களும் / சந்ததிகளையும் பிறர் கண்டு ச்சரியமும் / அச்சமுறும் வகையில் ராஜ நடை போடுகின்ற வகையிலும் / பிறர் நிகராகாத வகையில் சூரியனைப் போல் பிரகாசமாக அனைவரும் வணங்கத் தக்கதாக உருவக்க வேண்டும்.
கால புருஷனின் ஆறாம் வீடு கன்னி (பெண்) நோய் / பகைவர் / கடன் ஆகியவற்றைக் குறிப்பாக உணர்த்துகிறது.
ஒரு மனிதனின் நோய்க்கும் / பகைக்கும் / கடனுக்கும் ஒரு பெண்மணி மூலகாரணமானால் அவனின் அழிவு உறுதி செய்யப் பட்ட ஒன்றாகும் என்பதை உணர்த்துகிறது.
கால புருஷனின் ஏழாம் வீடு துலாம் (தராசு) சிற்றின்ப சுகம் / நண்பர்கள்.
ஒரு மனிதன் போகத்தையும் / நண்பரையும் அளவறிந்து தேர்ந்தெடு என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
கால புருஷனின் எட்டாம் வீடு விருச்சிகம் (தேள் - விஷம்) பயம் மரணம் / தீய செயல்கள் .
ஒருவரது தீய செயல்கள் விஷத்திற்கு நிகராது.குற்றங்கள் பிறர் கண்ணில் பட்டால் தேளை தயவு தாட்சண்யம் இன்றி அடித்துச் சாகடிதப்பதைப் போல் தண்டனை உண்டு என்பதை உணர்த்துகிறது.
கால புருஷனின் ஒன்பதாம் வீடு தனுசு (வில் - அம்பு) தவம் / தர்மம்
ஒரு வீரனின் வில்லிலிருந்து அம்பு குறிப்பிட்ட இடத்தை தவறாமல் போய்ச் சேர்வதைப் போல், தர்மமும் செய்ய நினைக்கும் பொழுதே உரியவரிடம் பிசகாமல் போய்ச் சேரட்டும்.என்ற தத்துவத்தில் உணர்த்தியுள்ளர்கள். தவமும் அவ்வாறே நெறி பிசகாமல் செல்லட்டும்.
கால புருஷனின் பத்தாம் வீடு மகரம் (முதலை) செய்தொழில் / ஜீவன. வகை ஆகிய வற்றைக் குறிக்கிது.
முதலையின் குணம் நீருக்குள் யானையையும் இழுத்துக் கொள்ளும்.எப்பொழுதும் விழிப்புடனிருக்கும்.தந்திரகுணம் வாய்ந்தது. பராக்கிரமம் நிறைதது.
ஈடுபடும் தொழிலில் நிலைத்திருந்தால் வெற்றி கிட்டும். திறமையும் / விழிப்புணர்வும் இருந்தால் உயர்வு கிடைக்கும்.
கால புருஷனின் பதினென்றாம் வீடு கும்பம் (கலசம்/ லாப ஸ்தானம் அல்லது சேமிப்பு ஸ்தானமகும்.
சேமிப்புத்தனம் வணங்கத்தக்கதாக இறைவனின் திருக்கோயிலில் பூஜிக்கத்தக்க பொற் கலசத்திற்கு நிகராக இருக்க வேண்டும். சத்காரியங்கள் நடைபெறும் இடங்களிலெல்லாம் 'கும்பம்' இடம் பெறுவது போல் சேமிப்புத்தனம் அவ்விடங்களிலெல்லாம் சென்று பயன் அடையட்டும். புண்ணிய நதியைத் தன்னகத்தே கும்பம் பெற்றிருப்பது போல் புண்ணிய வகையில் செல்வம் நிரம்பட்டும் என்ற தத்துவத்தில் பதினோராமிடம் அமைந்திருக்கிறது.
கால புருஷனின் பன்னிரண்டாம் வீடு மீனம் இரண்டு மீன்கள் ஒன்றின் வாலை ஒன்று பிடித்து விளையாடும் காட்சியாகும் உறக்கம் / சயன சுகம் / விரயம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
உறக்கம் மீனின் உறக்கத்தைப் போன்றதாக இருக்கட்டும்.உறக்கத்தின் சிந்தனை ,கனவு ,கற்பனை மீன் வாழும் நீரைப் போல் எப்போழுதும் குளிர்ச்சியாக இருக்கட்டும். சயன இன்பம் மீனின் ஊடலைப் போன்றிருக்கட்டும். காலை எழுந்தவுடன் வெப்பபத்துடன் எழாதே குளிர்ந்த நினைவுடன் எழுங்கள்! என்ற தத்துவத்தை போதிக்கின்றது.
Comments
Post a Comment