Posts

Showing posts from January, 2021

ஜோதிட வர்க்க விளக்கம்

Image
 ஜோதிட வர்க்க விளக்கம்   வான் வெளி என்பது நமது பூமியைச் சுற்றியுள்ள ஒரு மாபெரும் வட்டம் ஆகும் . 360 பாகைகள் கொண்ட அந்த வட்டத்தை 12 பிரிவாக பிரித்து ஒரு 30 பாகைகள் கொண்ட ராசிகளாக வகுத்துள்ளது ஜோதிட சாஸ்திரம் .  நமது பாரமபரிய ஜோதிடத்தில் கிரகங்களின் பலத்தைக் கணிக்க பலவகையான கணிதங்கள்  உள்ளது இவ்வளவு பலம்களையும் கணித்துப் பலன் சொல்ல வேண்டுமென்று சொல்கிறது நமது ஜோதிட சாஸ்த்திரம் . அதேபோல் ராசி , நவாம்ச சக்கிரத்தைத் தவிர பின்வரும் சக்கிரங்களையும் கணிக்க வேண்டும் .  " ஷட்பலம் " என்ற முறையைக் கையாளுகின்றனர் . துல்லியமான கணிதத்தைக் கொண்டது. என்னவென்று தெரிந்து கொள்வோம் . ஷட்பலமானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது  1. ஸ்தான பலம்  2. கால பலம்  3. அயன பலம்  4. நைசிர்கிக பலம்  5. திக்குப் பலம்  6. சேஷ்டாபலம் .  ஸ்தான பலம் என்பது பலவிதமான பலங்கள் உள்ளடங்கியது . அதேபோல் ஒவ்வொரு பலமும் ஒவ்வொரு விதமான பலங்களை உள்ளடக்கியது ஆகும் . அவற்றைக் கீழே பார்ப்போம் .  1.ஸ்தான பலம் : A . உச்ச பலம் .  B கேந்திராதி பலம்  C. திரேஷ்காண பலம் . D . யுக்...

நீங்களும் ஜோதிடராகலாம்

Image
  "நீங்களும்             ஜோதிடராகலாம்" ஆதவன் ஜோதிட பயிற்சி மையம் வழங்கும்  'நீங்களும் ஜோதிடராகலாம்’  வணக்கம் நண்பர்களே!  ’ஜோதிடம் என்பது வாழ்வியல் விஞ்ஞானமாகும் அனைவருக்கும் ஜோதிடம்  அறிவோம்’ என்ற அடிப்படையில் பயிற்சியின் மூலம் ஜோதிடத்தில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தவே உங்கள் ஆதவன் ஜோதிட பயிற்சி மையத்தின் மூலமாக எங்களின் 30 ஆண்டு கால  (எங்களின் குருவின் 60 ஆண்டு அனுபவத்தையும்) சேர்த்து  90 ஆண்டுகள் அனுபவங்களை வழங்க முன் வந்துள்ளோம் . ஜோதிட பயிற்சியின் மூலமாக அவர்களை தொழில் முறை ஜோதிடர்களாக்க முடியும் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  தற்போது, 'ஆதவன் ஜோதிட பயிற்சி மையங்களில் ஜோதிடக் கல்வியை கற்றுத்தர முன் வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.    ஜோதிடத்தில் ஆர்வம் உள்ள ஆண்கள் &  பெண்கள் ஜோதிடம் பயிற்சி பெற்று தங்களது உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகச்சிறப்பாக ஜோதிட ஆலோசனைகளை வழங்கிட முடியும்.   பயிற்சியின் மூலமாக நீங்களும் ஜோதிடர் ஆகலாம். ஜோதிட...

குரு பாகவன்

Image
  குரு பகவான்   "மஞ்சள் நிற உடையணிந்து, மஞ்சள் உடலுடன், நான்கு கரங்களைக் கொண்டவர், கடவுளின் ஆசிரியர், இயற்கையில் அமைதியானவர், யாருடைய வாகனம் யானை, ஜெபமாலை, தண்ணீர் பானை மற்றும் ஒரு கையை அவரது கைகளில் சுமந்து, மஞ்சள் சபையருடன்  அவரது தலையில் முகடு நகைகள், வரங்களைக் கொடுக்கும் சைகையை உருவாக்கி, வியாழன் எப்போதுமே அவருடைய அருளை நமக்குத் தருகிறது. குரு பகவான் பெற்றொர் ஆங்கீரஸ முனிவர்                                  வசுதா மனைவயர் தாராதேவி                                 சங்கினிதேவி மகன்கள் பரத்வாஜர் , கசன்                                 எமகண்டன் பால் ஆண் ஆசனம் நீண்டசதுரம் குணம் சத்துவம் அதிதேவதை பிரம்மன் பிரத்யதி தேவதை இந்திரன் நிவேதனம் கடலைப்பபொடி ,                         ...

மனிதனும் ஜோதிடமும்

Image
  மனிதனும் ஜோதிடமும் நாம் எங்கிருந்து வந்தோம் ???           விந்து உருவாகுமிடம் விந்துவான நாம் தகப்பனின் சோமசக்கரத்திலிருந்து வந்தாலும் , அதற்கு முன் எங்கிருந்து வந்தோம் . நாம் மஹாபாரத்தில் சந்திரன் (சந்தனு) கங்கையை காதலித்ததாகவும் , கங்கைக்கும் சந்திரனுக்கும் எட்டு பிள்ளைகள் பிறந்து , அதில் ஏழு பிள்ளைகளை கங்கை ஆற்றில் விட்டு விட்டு , எட்டாவது பிள்ளையான பீஷ்மரை ( ஜீவன் , விந்து ) கங்கையே பதினாறு வயது வரை வளர்த்து , சந்திரன் பாதுகாப்பில் விட்டு விட்டதாக இதிகாசம்கூறும் . இதெல்லாம் உண்மைகளே .       நாம் எங்கிருந்து வருகிறோம் என்றால் , சந்திரனிலிருந்தே வருகிறோம் . சந்திரன் எங்கிருக்கிறது . இறைவனின் கறுப்பு கொண்டையின் மேல் உள்ளது . இவ்வாறு சந்திரனிலிருந்து பிரிந்து வருபவைகளே ஜீவன்கள் என்றும் விந்துகள் என்றும் அழைக்கப்படுகிறது . சந்திரனிலிருந்து பிரிந்து வரும் ஜீவன்களும் , சக்திகளும் கவர்ச்சி விளையாட்டுகள் விளையாட ஆகாயம் தேவைப்படுகிறது . பிராணன் இல்லாத இடம் ( வெற்றிடம் ) ஆகாயமாகிறது .      பிறப்பும் பிரபஞ்ச இரகசியமும் தான் உருவா...

உறவில் விரோதம்

Image
உறவுக்குள் விரோதம்  பிறந்த லக்கினத்தில் இருந்து & உறவுகளின் வீட்டிலிருந்தும்           மூன்றில் சூரியனின் இருந்தால் தந்தை விரோதம் .    முன்றில் சந்திரன் இருந்தால் மாமன் விரோதம் .     முன்றில் செவ்வாய் இருந்தால் சகோதர நாசம் .       மூன்றில் புதன் நண்பா்கள் விரோதம் .   மூன்றில் வியாழன் இருந்தால் புத்திரா் விரோதம் .     மூன்றில் சுக்கிரன் இருந்தால் களத்திர விரோதம் .        மூன்றில் சனி இருந்தால் ஆயுள் அதிகம் .       மூன்றில் ராகு இருந்தால் சகோதர்க்கு விரோதம்.        மூன்றில் கேது இருந்தால் சகோதரிக்கு விரோதம் சூரியஜெயவேல்     9600607603  

திருமணத் தடை நீங்க ரதி மன்மத பூஜை

Image
    திருமணத் தடை நீங்க ரதி மன்மத பூஜை       ஆண்களுக்கு  ரதி பூஜை      இன்றைய சமூகதில் பல ஆண்களுக்கு திருமணம் அமைவது கேள்விக்குறியாக? உள்ளது .இதற்க்கு பல் வேறு காரணங்கள் இருந்தாலும். அவரவர்கள் பிறக்கும்போது அமையும் கிகஙங்களின் நிலையே முக்கிய காரணங்கும். ஒருரின் திருமணம் தடைப்பட அல்லது தாமதமாக ஏழாமிடம், பூர்வ புண்யாதிபதி நீச்சம், அஸ்தங்கம், வக்கிரகதி, பகைகிரகங்களுடன் இணைவு, பகைவீட்டில் இருந்தாலும்.பாவிகளின் பார்வையிருந்தாழும், 6-8-12-ல் மறைந்திருந்தாலும் திருமணம் தாமதமாகும்.          செவ்வாய் ராகு கேது இவர்களும் அதிக அளவு சிரமங்ககளும்,அவமானங்களைருகிறது.திருமணம்  தாமதமாக மேல்கண்ட காரணங்கள்தான் முக்கியமானவையாகும்.இதற்கு பல்வேறு நிவர்திகள் உள்ளாது.           ஆண்களுக்கு ரதி பூஜை         தாடிக்கொம்பு ரதி அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோவில் மண்டபத்தில் ரதி மன்மதன் சிலைகள் உள்ளன திருமணமாகாத ஆண்கள் ரதிக்கு 5-வியாழக்கிழமைகள் தொடர்ந்து.முதலில் ரதியின் சிற்பத்தினைக் தண்ணீரால் கழு...