Posts

Showing posts from April, 2021

ஞாயிறுக் குடும்பம்

 ' ஞாயிறுக்குடும்பம் ' கதிரவனையும் அதனைச் சுற்றியுள்ள கோள்களையும் ஞாயிறுகுடும்பம் என அழைக்கிறோம். தற்போது ஞாயிறு குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன. இக்கோள்கள் கதிரவனை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. ஞாயிறு குடும்பத்தின் எந்த ஒரு கோளுமே தானாக ஒளியைத் தராது. ஞாயிறுவின் ஒளியையே அவை பிரதிபலிக்கின்றன. == ஞாயிறு குடும்பத்தில் உள்ள கோள்கள் == ஞாயிறு குடும்பத்தில் எட்டு பெரிய கோள்களும், புளூட்டோ உட்பட சில சிறிய கோள்களும் உள்ளன. கோள்களை கிரகங்கள் என்றும் கூறுவர். . இவை யாவும் கதிரவனை ஒரு மையமாக கொண்டு வெவ்வேறு நீள் வட்ட பாதைகளில் கதிரவனைச்சுற்றி வலம் வருகின்றது. ஞாயிற்கு அண்மையிலிருந்து இதன் ஒழுங்கு பின் வருமாறு.# அறிவன்(புதன்) # வெள்ளி (சுக்கிரன்) # பூமி # செவ்வாய் # வியாழன் # காரி(சனி) # யுரேனஸ் # நெப்டியூன் # புளூட்டோ(சிறிய கோள்) == ஞாயிறு == ஞாயிறு குடும்பத்தின் தலைவன் ஞாயிறு. இது ஒரு விண்மீன். கதிரவன் தானாகவே ஒளிரக்கூடியது இது ஞாயிறு குடும்பத்தின் மையப்பகுதியில் உள்ளது. ஞாயிறு குடும்பத்தின் கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றும்.பூமியில் நாம் பெறும் [வெப்பம்] மற்றும் ஒளிக்க...

லக்கினத்தின் இயக்கம்

Image
 ஜோதிட வாழ்வியல் விஞ்ஞானம் லக்கினத்தின் இயக்கம்    லக்கினத்தில் உருவாகும் பொதுவான பலன்கள் ஆராய்வேம்  லக்கினத்தில் லக்கினாதிபதி & அவருடன் இணைந்திருக்கும் கிரகங்களின்படி நட்பு அல்லது பகைக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.  ஒவ்வொரு பிறப்பு  ஜாதகத்தில் ஒரு சிறிய மாற்றத்தை பின்வரும் பலன்களைளைக் காணலாம் . ஆயினும் லக்கினாதிபதியின் பலத்திற்கு ஏற்ப செல்வாக்கு நன்றாக இருக்கும். லக்கினம்  முதல் வீடு உடல் பாகங்கள், மகிழ்ச்சி அல்லது துன்பம், முதுமை, அறிவு, பிறந்த இடம், புகழ், தூக்கம், கனவுகள், வலிமை, கண்ணியம், இராஜதந்திரம் அல்லது அரசியல், நீண்ட ஆயுள், மன அமைதி, வயது, தலைமுடி, பெருமை, வாழ்க்கை, சூதாட்டம்  அல்லது மற்றவர்கள் சார்பாக பந்தயம் கட்டுதல், மரியாதை, தோல், பண இழப்பு (இரண்டாம் வீட்டிற்கு  பன்னிரண்டாக இருப்பது), அவமதிப்பு, மனோபாவம், நோய், சன்யாசம், இயல்பு, செயல்பாடு, உயிரினங்களுடன் (குடும்ப உறுப்பினர்கள் அல்லது கால்நடைகள் போன்றவை) இணைக்கப்பட்ட முயற்சிகள், மரியாதை இழப்பு  , மற்றவர்களிடமிருந்து குற்றம்.  ஆகவே, முக்கிய கருத்தாக இருப்பது சுயமாகவும்...

நவகிரகங்களின் பரிகார கோவில்கள்

 நவகிரகங்களின் பரிகார கோயில்கள்  கஷ்டங்களை தீர்க்கும் ஒன்பது கோள்கள். ஒவ்வொரு கிரகத்திற்குரிய தானியம், மலர்ம் ராசிக்கல், கிரகங்களுக்குரிய பரிகார ஸ்தலம், அவை கொடுக்கும் பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம். நாம் ஆலயத்தை சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்வது போல் பூமியும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வலம் வருகின்றது. பூமி தன்னைத் தான் ஒருமு்றை சுற்ற ஒரு நாளும். சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 1/4 நாட்களையும் எடுக்கின்றது. அதனைச் சோதிடம்; சூரியன் பூமியை சுற்றிவர 365 1/4 நாட்கள் எடுக்கின்றது என கணிக்கிறது.        பூமி சூரியனைச் சுற்றும் வேகம்= மணிக்கு 1.07 லட்சம் கி.மீ.  பூமியின் கோண வேகம்: தன்னைத்தானே 360 டிகிரி சுற்றி வர 24 மணி நேரம். ... எனவே கோண வேகம்=360/8760= மணிக்கு 0.04 டிகிரி    பூமி தன்னைத் தானே சுற்றுவதனால் பகல், இரவு தோன்றுகின்றது. பூமி சூரியனைச் சுற்றி வலம் வருவதனால் பருவ காலங்கள் உண்டாகின்றன. இதுவே இயற்கையின் நியதி. சூரியன் பகவான்  நவக்கிரகங்களின் நாயகனாக விளங்குபவர் சூரியன். நமது ஐந்து மதத்தின் ஆறு பிரிவுகளில்...

குழந்தை பாக்கியம்

Image
  குழந்தை    பாக்கியம் குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்   குழந்தைகளின் சொல் அவ்வளவு இனிமையானது  அனைவருக்கும் ஜாதகத்தில் புத்திர பாக்கியம் அமைப்பைப் பார்ப்போம்.              குரு பகவான் புத்திர பாக்யம் அருளும் புத்திரக்காரராக செயல்படுகிறார்.          ஐய்தாம் அதிபதி மற்றும் குரு ஆகியோரைக் கொண்டு குழந்தைகளை பற்றி அறிய வேண்டும்.             பலமுள்ள குரு ஐய்தாம் ஆதிபத்தியம் பெற்று லக்கினாதிபதியால் பார்க்கப்பெற குழந்தை உண்டு                   சாதகமான நலம் செய்யும் கிரகங்களுடன் ஐய்தாம் அதிபதி அமர்ந்திட மக்கட் செல்வம் உண்டு.         குரு ஐய்ந்தில் இருக்க லக்கினாதிபதி குருவைப் பார்த்தாலும், லக்கினாதிபதியும் நான்காம் அதிபதியும் ஒம்பதாம் அதிபதியும் பலம் பெற்றுக் கேந்திர, கோணங்களில் இருக்க பலம் பெற்ற ஏழாம் அதிபதி பார்த்தால் அதிக குழந்தைகள் பிறக்கும்.          லக்கினாதிபதியு...

பரிகாரம் சிறப்பாய்வு

Image
ஜோதிட வாழ்வியல் விஞ்ஞானம் பரிகாரம் ஒரு சிறப்பாய்வு   விஞ்ஞானங்களைப் போலவே, ஜோதிடமும் அதன் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. அதன் தத்துவார்த்த அறிவையும் அதன் நடைமுறை பயன்பாட்டையும் கொண்டுள்ளது.  மின்சாரம் அல்லது அணுசக்தி சக்திகளைப் போல வெளி உலகில் புதிய ஆற்றல் வடிவங்களை விஞ்ஞானம் கண்டுபிடிப்பது போல, ஜோதிடம் மற்றும் யோக அறிவியல் ஆகியவை மனதில் புதிய ஆற்றல் மற்றும் ஆழமான நனவுடன் நம்மை இணைக்க முடியும்.  ஜோதிடத்தின் நோக்கம் நம்மைப் பற்றிய ஒரு பரந்த அறிவைக் கொடுப்பது மட்டுமல்ல.  நமது இயற்கையின் ஆழமான அடுக்குகளை அணுகுவதற்கான கருவிகளையும் முறைகளையும் எங்களுக்கு வழங்குவதும், நமது நுட்பமான சூழலின் சக்திகளை சிறப்பாக கையாள்வதும் ஆகும்.  இந்த தொழில்நுட்பம் உபகரணங்கள் அல்லது இயந்திரங்களின் விஷயம் அல்ல, ஆனால் நமக்குள் இருக்கும் அகிலம் மற்றும் அண்ட சக்திகளுடனான நமது உறவை மேம்படுத்த நமது ஆற்றல்களைப் பயன்படுத்துவதற்கான வழிகள்.  இது நம்மைச் சுற்றியுள்ள உலகில் காரணிகளைப் பயன்படுத்துகிறது, ஆனால் பொருள்சார் தொழில்நுட்பத்தை விட ஆன்மீக மற்றும் அமானுஷ்யமாகும்.  மேற்கத்திய ஜோத...

ஜாதகத்தின் பதரத்தை எடைபோடும் வழி

Image
 ஜாதகத்தின் தரத்தை எடை போடும் வழி    பூமியில் தோன்றும் ஒவ்வொரு மனிதனின் ஜெனன ஜாதகத்திலும் ராசிச்சக்கரம் அமையும் விதத்தில் அடிப்படை உயிர்நாடியாக இருப்பது ஜென்ம லக்கினமாகும் .       உயிர் வாழும் உடலுக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய இடமே சந்திரன் நின்ற ஸ்தானமாகும் .        இந்த உயிரும் உடலும் இணைந்து செயல்படும் ஆற்றலுக்கு ஆதாரமாக இருக்குமிடம் சூரியன் நின்ற இடமாக அமைகிறது .       ஆகவே தான் மேலே கூறிய ஜென்ம லக்கினத்தை விதி ஸ்தானம் என்றும் , சந்திரன் நின்ற ஸ்தானத்தை மதி ஸ்தானம் என்றும் , சூரியன் என்ற இராசி இல்லத்தை கதி ஸ்தானம் என்றும் , இம்மூன்று முக்கியமான இடங்களை ஜோதிட சாஸ்திரமானது விதி - மதி - கதி எனச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறது .        இந்த மூன்று அம்சங்களும் அதாவது விதி ஸ்தானம் என்னும் லக்கினமும் , மதி ஸ்தானம் என்னும் சந்திரன் நின்ற ராசியும் , கதி ஸ்தானம் என்னும் சூரியன் நின்ற இராசியும் ஒரே இராசி இல்லத்தில் அமையப்பெற்ற ஜாதக அமைப்பினைப் பெற்றவர்கள் நல்ல ரசனை உடையவர்களாகவும் , செயல்வீரர்களாகவும் , ம...

லோம சம்ஹிதை

Image
 லோமச சம்ஹிதை லக்கினாதிபதி பன்னிருபாவங்களில் இருக்கும் பலன்கள் லக்கினாதிபதி ஆண்கிரமாகி லக்கினத்தில் இருந்தால் சிறப்பன உடல் அமைப்பு உள்ளவர்கள். நன்மைகளை செய்வர்கள்., தனக்கென தனி கொள்கையும், புத்திசாகள்,சஞ்சலத் தன்மை உள்ளவர்கள், இருமனைவி அல்லது பிறமனைச் சேர்க்கை உள்ளவர்கள்.  2)  லக்கினாதிபதி தன & லாப ஸ்தானத்தில் இருந்தால் பொருச்செல்வம் உள்ளவர்கள்  சாஸ்திர ஞானம் உள்ளவர்கள், நல்ல தன்மை உள்ளவர்கள், தரும சிந்தனை உள்ளவர்கள், கோபம் உள்ளவர்கள், நல்ல உணவு உண்ணுவர்கள்.  3)  லக்கினாதிபதி மூன்று அல்லது ஆறில் இருந்தால் சிங்கத்தைப் போல் வீரம் உள்ளவர்கள், பொருளும், நல்ல சுகமும்,நற்சிந்தனை, இருமனைவியும் உள்ளவர்கள். (குறிப்பு ;- லக்கினாதிபதி ஆறில் இருப்பது நலம்மில்லை ஆனால் ஆண் கிரகங்கள் இருப்பது பாதிப்பில்லை என்கிறர் ஆசிரியர்) 4)   லக்கினாதிபதி  நான்கு அல்லது பத்தில் இருந்தால் தாய்&தந்தையின் சுகமும், பல சகோதரர்களும்,காமம்,நற்குணம்,அழகும் உள்ளவர்கள். 5) லக்கினாதிபதி பஞ்சமம் ஸ்தானத்தில் இருந்தால் கௌரவமும் மக்கட்செல்வம், சௌக்கியம், சுகமும் உள்ளவர்கள் , மு...

சுபகாரியங்கள் செய்ய நல்ல நாள்

Image
 சுபகாரிய நிர்ணயம் !  திருமாங்கல்யம் செய்ய : துதியை , திருதியை , பஞ்சமி , சப்தமி , தசமி , ஏகாதசி , துவாதசி , திரயோதசி திதிகள் . அசுவினி , ரோகிணி , மிருகசீரிஷம் , பூசம் , மகம் , அஸ்தம் , சுவாதி , - ரிஷபம் , மிதுனம் , கடகம் , கன்னி , துலாம் , தனுசு , மீனம் லக்கினங்கள் . 2 - ம் இடம் சுத்தம் .  விவாஹம் செய்ய : துதியை , திருதியை , பஞ்சமி , சஷ்டி , சப்தமி , தசமி , ஏகாதசி , துவாதசி , திரயோதசி திதிகள் . ரோகிணி , மகம் , அஸ்தம் , சுவாதி , அனுஷம் , மூலம் , திருவோணம் , சதயம் , உத்திரட்டாதி , ரேவதி . ( அசுவினி நட்சத்திரம் . ) ரிஷபம் , மிதுனம் , கடகம் , கன்னி , துலாம் , தனுசு , கும்பம் . 3 , 6 , 11 - ல் சுபர் நன்மை . 8 - ல் குரு தீமை , 6 , 8 - ல் புதன் சுக்கிரன் கெடுதி . 2 , 3 - ல் சந்திரன் நன்மை 7 சுத்தம் சுபம் .  நிஷேகம் : துதியை , திருதியை , பஞ்சமி , சஷ்டி , சப்தமி , ஏகாதசி , திரயோதசி திதிகளும் ; ரோகிணி , அஸ்தம் , சுவாதி , அனுஷம் , திருவோணம் , சதயம் , உத்திரட்டாதி , ரேவதி . ( அசுவினி , பூசம் , நட்சத்திரங்கள் . ) மேஷம் , கடகம் , துலாம் , மகரம் ( சுப கிரக பார்வையுள்ள லக்கினங்க ளு...

கேது பாகவன்

Image
 ஜோதிட வாழ்வியல் விஞ்ஞானம் கேது பகவான்     விருப்பு வெறுப்பு என்ற இரண்டுவித குணங்கள் மனிதர்களின் மனதில் நிறைந்திருக்கும் விஷயமாகும் . விருப்பத்தை உண்டுபண்ணும் கிரகமாக ராகுவும் , வெறுப்பை உண்டுபண்ணும் கிரகமாக கேதுவும் எழு கிரகங்களுக்கும் இடையில் இரண்டு நிழல்களாக விளங்குகின்றன வானமண்டலத்தில் பூமிக்கும் . இதர கிரகங்களுக்கும் இடையில் உள்ள நிழல்களாகவும் மனிதர்களுக்கு உடல் முழுவதிலும் ராகு சக்தியும் , சிரசில் கேது சக்தியும் அங்கம் வகிக்கின்றன என்பது தத்துவமாகும் இதனால்தான் கேதுவை ஞானகாரகன் என்று முன்னோர்கள் அழைத்தார்கள்.      கொடுப்பதிலும் , கெடுப்பதிலும் இரண்டு நிழல் கிரகங்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல மற்ற கிரகங்களால் ஏற்படும் நன்மை தீமை ஆகியவற்றை கெடுக்கவோ அல்லது தடுக்கவோ இந்த இரண்டு நிழல் கிரகங்களால்தான் முடியும் என்பது அனுபவ சித்தாந்தமாக விளங்குகின்றன .     உலக வாழ்வை வெறுத்து ' உலகே மாயம் ' என்று சொல்லும் மெய்ஞ்ஞான சித்தர்களாவதற்கும் கேதுதான் காரண கர்த்தாவாகும் மற்றும் மந்திர சாஸ்திரங்கள் , யோகநிஷ்டை ஆகியவைகளில் மனிதன் பூரணத்துவம் அடைவதற்க...