Posts

Showing posts from August, 2020

மனமும் பஞ்ச பூதங்களும்

Image
 மனமும் பஞ்சபூதங்களும் " காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும்  பாரொளி நீரொளி சாரொளி காலொளி  வானொளி ஒக்க வளர்ந்து கிடந்து பின்  நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே "     ( இ - ள் ) கரிய ஒளியானது அண்ட வடிவான பேருவகை மூடி உலகங்கள் எங்கும் மன் / நீர் / நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஒளிகளாக ஒருங்கே வளர்ந்து கிடந்து பின் ஒரேபேரொளியாக நிறைந்து பரந்து நின்று என்பததாமே !     மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்பதால் அண்டசராசரம் முழுவதும் மனமே நிறைந்துள்ளது . இயற்கையும் மனமும் ஒன்றுக்குள் ஒன்று பிரிக்க முடியாததாக விளங்குகிறது . இயற்கையானது பஞ்சபூதங்களால் ஆனது . பஞ்சபூதங்கள் நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் ( வெற்றிடம் ) என பஞ்சபூதங்கள் எல்லா இடங்களிலும் பிரிந்தும் , சேர்ந்தும் உள்ளன . மனதின் ஆசையில் உருவாகும் தொண்ணூற்றியொன்பது ( 99 ) குணங்களுக்கு ஏற்ப பஞ்சபூதங்கள் தொண்ணூற்றி யொன்பது தனித்தியங்கும் தனிமங்களாகவும் விளங்குகிறது . தனிமங்கள் ஒன்றுக்குள் ஒன்று மாறி மாறி இணைந்து பலவகையான அணுத்துகள்களையும் , தனிமம் போன்ற பொருட்களையும் உருவாக்குகிறது . எ...

சூரியன் கிரகச் சேர்க்கை -------------

Image
 ‘சூரியன் கிரகச் சேர்க்கை……. பிருஹஜ் ஜாதகத்தின் பதினான்காவது அத்தியாயமான ‘த்விக்ரகயோகாத்யாயம்’ இரண்டு கிரகங்கள் சேர்ந்து இருந்தால் என்ன பலன்களைக் கொடுக்கின்றன என்பதைக் கூறுகின்றது. ஒருவரின் ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து காணப்படுவது இயல்பு. ஒரு பாவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்திருக்கும்போது ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றி பார்ப்போம். நவகிரகங்களில் சூரியனே முதன்மையனவர். சூரியனுடன் சேர்ந்த கிரகங்களின் பலன்களை ஆராய்வேம். சூரியன் – சந்திரன்: –   சேர்ந்கை பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு நிலையான புத்தி இருக்காது. சதா மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். அவப்பெயருக்கு ஆளாக நேரிடுவதுடன் அரசாங்க தண்டனைக்கும் ஆளாகக் கூடும். கணவன் மனைவி இடையில் பணியின் காரணமாகவோ அல்லது கருத்து வேறுபாட்டின் காரணமாகவோ தற்காலிகமான பிரிவு ஏற்படும.யந்திரங்களை உருவாக்கி உபயோகிக்கும் வேலைகளைச் செய்யும் மனிதர்களையும், சிற்பம், கற்களால் கட்டிடங்களை நிர்மாணிக்கும் மனிதர்களையும் உண்டு பண்ணுகின்றான்.      .ஜாதகரின் தந்தையார் தான் பிறந்த இடத்தைவிட்டு குடிபெயர்ந்து வேறொரு ...

ஜோதிடத்தில் 3 - 6 - 8 - 12 (ஒரு சிரப்பாய்வு) ஜோதிட வாழ்வியில் விஞ்ஞாம்

Image
 3 - 6 - 8 - 12 ஏன் துர்ஸ்தானம்                      ( ஒரு சிறப்பாய்வு)  மூன்றாமிடத்தைக் கொண்டு  மனிதனின் மேலோங்கிய தைரியத்தைக் குறிப்பிடுகிறது . ஒரு மனிதன் முயற்சியினால் முற்போக்கு நிலை அடைய வேண்டுமென்றால் மூன்றாமிடம் சிறப்பாக இருக்க வேண்டும் . உழைத்துப் பொன் பொருள் சேர்க்கவும் . இந்த மூன்றாமிடம் வழி வகை செய்கிறது . ஒரு பணியில் ஒருவன் செலுத்தும் அத்தத் திறமைக்கும் , பணியாட்களைப் பெறுவதற்கும் , நிர்வாகத் திறமைக்கும் இடமளிக்கிறது . இந்த மூன்றாமிடம் சகோதர விருத்திக்கும் அவர்களிடம் நிலவுகின்ற உறவுத் தன்மைக்கும் காரணமாகிறது.தாய் -மகனுக்குள் ஏற்படும் உறவு அல்லது பிரிவுக்கும் , தாவினுடைய ஆரோக்கியம் சுக துக்கம் ஆகியவற்றிற்கும் தாய்வழிச் சொத்துக்களை அனுபவிக்கவும் . இந்த மூன்றாமிடம் எதுவாகிறது . இசைத் துறையில் சிறந்து விளங்கவும் , கணீர் கணீர் என்ற பேசவும் , வளமான குரல் தன்மையும் இந்த மூன்றாமிடத்தைக் கொண்டு உறுதி செய்ய முடிகிறது தொழில் வகையில் ஒப்பந்தம் கட்டு ஆகியவத்தில் ஏற்படும் லாப நஷ்டங்களை இந்த மூன்றாமிடத்தைக் கொண்டு காண ம...

குருச்சந்திர யோக முரண்பாடுகள்

Image
  குருச்சந்திர யோக முரண்பாடுகள்            சந்திரயோகங்களில் குருச்சந்திரயோகம்  முக்கியமானது.குருவும், சந்திரனும்  இணைந்திருந்தால் குருச்சந்திரயோகம் ஆனால்  குருவும் சந்திரனும் இணைந்திருந்தால்  ஜாதகருக்கு எந்தவிதத்திலும் நன்மையை தராது.      அனைத்து நூல் ஆசிரியர்களும் குரு, சந்திர இணைவு நன்மையை தராது என்று கூறுகின்றார்கள். குரு, சந்திரனுடன் இணைந்து ஒரே ராசியில் அமைந்தால் குருச்சந்திர யோகத்தை மட்டும் சிறப்பித்து கூறவில்லை, நாம் ஆராய்வோம். கூறப்பாயின்ன மொருபுதுமை சொல்வேன்             குமரனுக்கு குருச்சந்திர பலனைக் கேளு சீரப்பா செம் பொன்னும் மனையுங்கிட்டும்    ஜெனித்த தொரு மனை தனிலே தெய்வங்காக்கும் கூறப்பா கோதையரால் பொருளும் சேரும்     குவலயத்தில் பேர்விளங்கோள் கடாட்சமுள்ளோன் ஆரப்பா அத்தலத்தோன் மறைந்தானால்          அப்பலனை யறையாதே  புவியுளோர்க்கே   (இ-ள்) குருச்சந்திரன் இணைந்திருந்தால் பொன் பொருள் தெய்வ அருள் பெண்களால் தனலாபம். புகழ் பெற்று...

அமாவாசை யோகம்

Image
  அமாவாசை     யோகம்                        அமாவாசை யோகத்தைப் பற்றி மூல நூல்கள் எதுவும் குறிப்பிடவில்லை. யோக அடிப்படையில் இடம் பெறவில்லை என்றாலும் சூரியன்,  சந்திரன் இணைவும், தொடர்பும் ஜாதகருக்கு மிகப் பெரிய யோகத்தை தருகின்றது.         ஒளி கிரகங்கள் இணைந்திருந்து 1-5-9- ல்  இடங்களில் இருந்தால் பெரிய யோகம் . 4-7-10-ல்  இடங்களில் இருந்தால் சுமாரான யோகம்.2-3-11-ல் இருந்தால் யோகம் ஏற்படும்.               சந்திரன் அஸ்தமனம் அடையாமல் இருக்க வேண்டும்.12 பாகைக்கு மேல் இருப்பது அவசியம். வளர்பிறை சந்திரனாக இருப்பது அவசியம். சந்திரன் ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்பைத்தரும். பாரப்பாயின்ன மொன்று பகரக்கேளு பகலவனும் கலை மதியும் கோணமேற சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும் செல்வனுக்கு வேட்டலுண்டு கிரகமுண்டு ஆறப்பா அமடு பயமில்லை யில்லை அர்த்த ராத்திரிதனிலே சப்தம் கேட்பன் கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில் கூற்றுவனார் வருங்குறியை குறிபாய் சொல்லே    ...

ஜோதிட சாஸ்திரம்

Image
  நினைவில்  கொள்ளுங்கள்  ஜோதிட சாஸ்திரம்  தற்போது சில ஜோதிட வகுப்பு  விளம்பரங்களை ஆராய்த போது    ஜோதிட மாணவர்கள் &  ஜோதிட ஆர்வலர்கள் & வாடிக்கையாளர்கள்         முன்னறிவிப்புகளை உங்கள் பிறப்பு ஜாதகத்தில் அறிய முடியும்.  விதியின் வீழ்ச்சி.  உயர்வு மற்றும் வீழ்ச்சியுடன் உங்கள் வாழ்க்கை நிலைகளை அறி முடியும்.   ஜோதிட சாஸ்திரம் தங்கள் வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நாம் அறிகிறோம். உங்கள் எதிர்காலத்தையும் இலக்கையும் வருடங்கள் மற்றும் மாதங்களுக்கு முன்பே வாழ்க்கை நிலைகளை அறிந்து கொள்ளுங்கள்.  உங்கள் ஜாதகம் அதாவது விதியின் ஆணைபடி தயாரிக்கப்பட்டது. ஜோதிடர்கள் நிகழ்வுக்கு முன்பாக அமைதியாகவும், நிகழ்வுக்குப் பிறகு புத்திசாலித்தனமாகவும் இருக்கிறார்கள் ஜோதிடர்கள் பூர்வீகத்தின் அனைத்து விவரங்களையும் மிகவும் தந்திரமாக & அனுபவத்தால் ஆராய்ந்து   தெரிவிக்கிறார்கள். ஒருவருடைய தலைவியை மற்றிவிடுவோன் என்றும், உங்களின் வாழ்கையை மற்றிவீடுவோன் என்றும்  எந்த ஜோ...

பரியோகம்

Image
பரியோகம்  தாயும் தந்றையும் தகரினியேறிட .  ஆயும் அப்பனும் அக்காளையேறிட பாயுமேயரை பாங்கக் குறைவிலா மாயுங் காலம் வரை பரி யோகம்     (இ-ள்)  தாய் காரகனான சந்திரனும் , தந்தை காரகனான சூரியனும் தகர் என்னும் மேஷத்தில் இருப்பதும் , ஆயி என்னும் நாலாம் அதிபதியும் அப்பன் என்னும் ஒன்பதாம் அதிபதியும் அக்காளை என்னும் ரிஷபத்தில் இருக்க பிறந்தவர்கள் ஆயுள் முடியும் வரை சிறப்பன  யோகத்தை அடைவார்கள். இது பரியோகம் ஆகும் .  அண்ணனும் தம்பியும் அக்கானையேறிட  வண்ணானும் முன்பின் வலுவாய் இருந்திட கண்ணனே திரி கோணங்க ளேறிட  எண்ணுமே பரி யோகவான் சாதகன்   (இ-ள்)அண்ணன் என்னும் 11 ஆம் அதிபதியும் , தம்பி என்னும் 3 ஆம் அதிபதியும் , அக்காளை என்னும் ரிஷபத்தில் இருக்க , வண்ணான் என்னும் சனி ரிஷயத்திற்கு முன்பின் ராசிகளில் ஒன்றில் இருக்க,  கண்ணே என்னும் 2 ம் குரு அதிபதி 1,5,9 ல் இருந்திடில்  பரியோகம் . சூரியஜெயவேல் 9600607603

போதுமாட சாமி 2

Image
 2. போதுமாட சாமி   ஜாதக ஆய்வு    இவருடைய ஜாதகத்தில் எட்டில் சூரியன் இருக்கும் பலன் கதிரவனெட்டில் கலந்துமே விருந்தால் கன்னுக்கு வருத்தமே காணும் மதியிலா மூடன் அற்பமாம் புத்தி அவனுக்கு வயது மட்டாகும் அதிகமாம் பாவர்கூடிலோ அனர்த்தம் அவனது தந்தைக்கு அரிடம் கெதியிதுமிதுவே கெலிப்பதுமில்லை கிலோமே கெடுதலையாகும்    (இ-ள்)  சூரியன் எட்டில் இருந்தால் கண்ணுக்கு பாதிபு ஏற்படுத்தும். யோசித்து திட்டமிட்டு செயல் படுத்தும் அறிவு குறைவு, ஆயுள் குறையும். அதீத காம உணர்ச்சி உள்ளவர்கள். பாவிகள் இணைந்தால்  தந்தைக்கு ஆயுள் குறையும். விதி இதுதான் துண்பங்களை ஏற்படும்   வேறு மன்னனே எட்டதிலே ரவியிருக்க         வளர் பாலன் இவனுக்கு நாலு கெண்டம் நன்னயமாய் வைசூரி ஜலம் ரோகம் நாற்கால்          நலமாக இவைகளினால் விபத்து வாய்த்துப் புண்ணியற்கு அது நிவர்த்தி ஆகுமென்றேன்         புண்ணியமுள்ள வாக்குமிக பவிதயாகும் கண்ணியமாய் வாக்குறைப்பான் சோதிடங்கள்       சித்தியே கற்றுறைப்பான் உலகில் மைந்த...

சனி சந்திரயோகம்

Image
  சனி சந்திரயோகம் ' வாரே நீயின்னமொன்று வாழ்த்தக்கேளு     வளர்மதியும் நல்லவனாயமர்ந்திட்டாலும்  சீரே நீ சனியவனைப் பார்த்திட்டாலும்      கெழுமையுள்ள சந்திரனார் திசையைக்கேளு  கூறே நீ குமரனுக்கு பசும்பொன் கிட்டும்    குவலயத்தில் கடன் கொடுப்பேன் வேந்தனுக்கு  பாரே நீயாய் மதியும் பூசம் மூணில்        பகருவாய் புலிப்பாணி குறித்திட்டேனே '         (இ-ள்) வளர்பிறைச்சந்திரன் தனது நட்பு/ஆட்சி/உச்ச வீடுகளில் ஏதாவது ஒன்றில் நிற்க இவரை துன்பம் தருகின்ற சனிபகவான் பார்த்தாலும் சந்திரளின் தசையில் ஜாதகனுக்கு சிறப்பு மிக்க பாம்பொன்கிட்டும் .    சந்திரன் சனியின் நட்சத்திரமான பூசம் 3 ம் நின்றால் இப்புவியில் அரசனுக்கு கடன் கொடுத்து  உதவி செய்யும் அளவுக்கு முன்னேறுவான் என எனது குருவான போக முனிவரின் அருளால் புலிப்பாணி கூறுகின்றேன் . பாப்பா மகரமுதல் நண்டுக்குள்ளே      பகருகின்ற பானு மைந்தன் அதிலேதோன்ற சீரப்பா செழுமதியும் கேந்திரபேற     சிவசிவ யென்ன சொல்வேன் அரசன் சென்மம்...

கவனியுங்கள் ! கோச்சாரத்தை

 கவனியுங்கள் ! கோச்சாரத்தை !                                                  கோட்சார பலனை நாம் பார்க்கும் போது பிறந்த காலச் சந்திரனுக்கும் கோச்சாரக் கிரகத்திற்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில் கண்டுவந்தோம். நாடி ஜோதிட முறையில் கிரக இணைவு முறைகளில் கோட்சார பலன்களை துள்ளிதமாக கணமுடியும்.பிந்த கால கிரகங்களை கோட்சார கிரகங்கள் இணையும் காலங்களில் ஜாதகர்/ஜாதகி  வாழ்வில் நிகழும் தற்காலிக மாற்றங்களையும் அறிய முடிகிறது. குறையாது கோசாரம் கோள்வலியைக் கண்டு  நிறைப்பில்சேர்                        கிரங்களின் கோச்சார வலிமை கவனித்து பலன் கூறுங்கள்.                    ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைக்கு எற்ப்ப பலன்கள் மறுபடும். என்பதை  கவனத்தில் கொள்ள வேண்டும்                     ...

பரிகாரம் ஒரு ஆய்வு

Image
 பரிகாரம்  ஒரு ஆய்வு          தியானம் பக்தி வழிபாடு மற்றும் தியானம் ஆகியவை விளக்கப்படத்தில் உள்ள கிரக தாக்கங்களை சமநிலைப்படுத்துவதற்கும் அல்லது பிரபஞ்சத்துடன் நம்மை இணைத்துக் கொள்வதற்கும் பயன்படுத்தப்படலாம்.  இத்தகைய நடைமுறைகளில் மந்திரங்கள், சின்னங்கள், சடங்குகள் வழிபாடுகள் மற்றும் தியானங்கள் ஆகியவை அடங்கும். இந்த நடைமுறைகளில் சிலவற்றை ஆராய்ந்து கீழே கோடிட்டுக் காட்டுகிறோம்.  திட்டமிடல் தெய்வங்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் பிரதிநிதி தெய்வம் மற்றும் அதன் குறிப்பிட்ட வடிவம் உள்ளது.  ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நிறம், ஆயுதங்கள் மற்றும் வகைகளின் எண்ணிக்கை, ஒரு குறிப்பிட்ட முகம் அல்லது தோற்றம் மற்றும் ஒரு குறிப்பிட்ட வாகனம் (அது சவாரி செய்யும் விலங்கு, அதன் அடிப்படை சக்தியைக் குறிக்கிறது).  அனைத்து கிரக தெய்வங்களும் ஆணாக கருதப்படுகின்றன.  எல்லா அறிகுறிகளும் விண்மீன்களும் பெண்ணாகக் கருதப்படுவதே இதற்குக் காரணம்.  அடையாளங்கள் (பெண்) துறைகளில் வேலை செய்யும் சக்திகள் (ஆண்) கிரகங்கள்.  கிரக தெய்வங்களும் அவற்றின் ஆ...

புதாதித்ய யோகம்

Image
 புதாதித்ய யோகம்     புதனும் ஆதித்தன் என்னும் சூரியனும் இணைந்து  லக்கினத்திற்கு 1-4-8-ல் இருந்தால் புதாதித்ய யோகம் அமையும், புதன் நக்கோள்களில் மிகவும் சிறிய கிரகம் இவர் சந்திரனின் புதல்வன் ஆவார்.           புதன் வலிமைபெற்றவர் முக்கியப் பிரமுகராக விளங்குவார். அரசாட்சி, பொது மக்கள் தொடர்பு மற்றையோரைக் கவருகின்ற ஆற்றலைப் பெறுவார்.மனோசக்தி புத்திக் கூர்மையாகவும், சிறந்த பேச்சாற்றல், இரட்டை அர்த்தம் நிறைந்த சொற்களைப் பிரயோகிப் பவராகவும் தடையில்லாமல் பேசுவராகவும்.நகைச்சுவைப் பேசுவர், பிறர் செய்வதை அப்டியே உடன் செய்வர்கள்  .       புதனது சஞ்சாரம் சூரியனை ஒட்டியே அமைந்திருக்கும் .ராசியில் சூரியனுக்கு அருகில் உலவிக் கொண்டிருப்பதால் ஒளி குறைந்தே காணப்படும்.புதன் ஒருவரே 8-ல் இருக்கும்போது நற்பலனைத் தருவர். எந்த வீட்டிலும் சுப பலத்துடன் இருந்தால் அவரால் நலங்கள் விளையும் இவர் சூரியனுடன் சேர்த்து ஒரே ராசியில் இருக்கும் போது புதஆதித்திய  யோகம் உண்டாகும்.     சூரியன், புதன் ஆகியோரின் பலம், ஆதிபத்திய விசேஷம், சுபர்களின் இணைவ...