Posts

Showing posts from November, 2020

கேது பகவான்

  கேது பகவான்     "சாம்பல் நிற உடையணிந்து, புகையின் நிறம், இரண்டு கைகள், தலை வெட்டப்பட்டவர், ஒரு பாம்பின் தலை, யாருடைய வாகனம் ஒரு பாம்பு, கையில் ஒரு மெஸ்ஸை சுமந்து செல்வது, பூனையின் கண் முகடு நகைகள்  தலை, வரங்களைக் கொடுக்கும் சைகையை உருவாக்கி, தெய்வீக கேது எப்போதாவது அவருடைய அருளை நமக்கு வழங்கட்டும். "

ராகு பகவான்

  ராகு  பகவான் "கருப்பு நிற உடையணிந்து, கருப்பு நிறத்தில், நான்கு கைகளைக் கொண்டவர், பார்க்க பயப்படுபவர், உடல் இல்லாத தலை, உடல் சர்ப்பம், வாகனம் சிங்கம், வாள், திரிசூலம் மற்றும் வட்மான பொருள்  ஆகியவற்றைக் கொண்டவர் '  அவரது கைகள், தலையில் ஒரு ஹெஸொனைட் முகடு நகையுடன், வரங்களைக் கொடுக்கும் சைகையைச் செய்து, தெய்வீக ராகு எப்போதாவது அவருடைய அருளை நமக்கு வழங்கட்டும். பால்                         ஆண் குலம்                       அசுரகுலம் கோத்திரம்          பைடீசனர் சுபாவம்                  குரூரன் பெற்றோர்           விப்ர சித்தி , சிம்மிகை மனைவி                சிம்ஹி ஆசனம்                  கொடி வாகனம்               ஆடு ஆடை         ...

மனமும் பஞ்சபூதங்களும்

Image
  மனமும் பஞ்சபூதங்களும் " காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும்  பாரொளி நீரொளி சாரொளி காலொளி  வானொளி ஒக்க வளர்ந்து கிடந்து பின்  நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே "     ( இ - ள் ) கரிய ஒளியானது அண்ட வடிவான பேருவகை மூடி உலகங்கள் எங்கும் மன் / நீர் / நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஒளிகளாக ஒருங்கே வளர்ந்து கிடந்து பின் ஒரேபேரொளியாக நிறைந்து பரந்து நின்று என்பததாமே !     மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்பதால் அண்டசராசரம் முழுவதும் மனமே நிறைந்துள்ளது . இயற்கையும் மனமும் ஒன்றுக்குள் ஒன்று பிரிக்க முடியாததாக விளங்குகிறது . இயற்கையானது பஞ்சபூதங்களால் ஆனது . பஞ்சபூதங்கள் நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் ( வெற்றிடம் ) என பஞ்சபூதங்கள் எல்லா இடங்களிலும் பிரிந்தும் , சேர்ந்தும் உள்ளன . மனதின் ஆசையில் உருவாகும் தொண்ணூற்றியொன்பது ( 99 ) குணங்களுக்கு ஏற்ப பஞ்சபூதங்கள் தொண்ணூற்றி யொன்பது தனித்தியங்கும் தனிமங்களாகவும் விளங்குகிறது . தனிமங்கள் ஒன்றுக்குள் ஒன்று மாறி மாறி இணைந்து பலவகையான அணுத்துகள்களையும் , தனிமம் போன்ற பொருட்களையும் உருவாக்குகிறது ....

பஞ்ச அங்க இயல்!

Image
  பஞ்ச அங்க இயல் !  ( கோச்சாரம் )   நட்சத்திர சுபாசுபம் , கிரகங்களின் தஔன்மை , கிரகங்களின் காரகபலம் உச்ச நீச்ச ஆட்சிபலம் , ஆதிபத்திய பலம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் கோச்சார பல நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும் .  காலற்றன வுடலற்றன தலையற்றன நாளிற்  காலக்குய மடவார்தமைக் கூடின் மலடாவார்  மாலுக்கொரு மனைமாளிகை கோலினது பாழாம்  ஞாலத்தவர் வழிபோகினு நலமெய்திடா ரவமே !  காலற்ற நாள் - கார்த்திகை , உத்திரம் , உத்திராடம் ,  உடலற்ற நாள் - மிருகசீரிஷம் , சித்திரை , அவிட்டம் ,  தலையற்ற நாள் - புனர்பூசம் , விசாகம் , பூரட்டாதி  சூரியன் : 1 வியாதி ,2 கவலை  3 நன்மை செத்துருபயம் ,  5 .நோய் , தெனலாபம் , சஞ்சலம் , வியாதி , 9 . அச்சம் , 10 தனலாபம் , 11 தன்மை 12 பொருள் விரயம்  சூரியன் ஆட்சி , உச்சம் , நீச்சபங்கம் பெற்றால்  மாறுபட்ட பலனை ஏற்படுத்தும்    சந்திரன் : 1 உடல் ஆரோக்கியம் , 2 பொருள் விரயம் ,3 தனலாபம் , 4 நோய் அச்சம் , 5 காரிய தடை,  6 மேகிழ்ச்சி சௌக்கியம்  7 காரியதடை , 9 தாமதம்,  10 நன்மை , 11 எத...

சூரியன் கிரகச் சேர்க்கையும்

Image
 ‘சூரியன் கிரகச் சேர்க்கை……. பிருஹஜ் ஜாதகத்தின் பதினான்காவது அத்தியாயமான ‘த்விக்ரகயோகாத்யாயம்’ இரண்டு கிரகங்கள் சேர்ந்து இருந்தால் என்ன பலன்களைக் கொடுக்கின்றன என்பதைக் கூறுகின்றது. ஒருவரின் ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து காணப்படுவது இயல்பு. ஒரு பாவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்திருக்கும்போது ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றி பார்ப்போம். நவகிரகங்களில் சூரியனே முதன்மையனவர். சூரியனுடன் சேர்ந்த கிரகங்களின் பலன்களை ஆராய்வேம். சூரியன் – சந்திரன்: –   சேர்ந்கை பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு நிலையான புத்தி இருக்காது. சதா மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். அவப்பெயருக்கு ஆளாக நேரிடுவதுடன் அரசாங்க தண்டனைக்கும் ஆளாகக் கூடும். கணவன் மனைவி இடையில் பணியின் காரணமாகவோ அல்லது கருத்து வேறுபாட்டின் காரணமாகவோ தற்காலிகமான பிரிவு ஏற்படும.யந்திரங்களை உருவாக்கி உபயோகிக்கும் வேலைகளைச் செய்யும் மனிதர்களையும், சிற்பம், கற்களால் கட்டிடங்களை நிர்மாணிக்கும் மனிதர்களையும் உண்டு பண்ணுகின்றான்.      .ஜாதகரின் தந்தையார் தான் பிறந்த இடத்தைவிட்டு குடிபெயர்ந்து வேறொரு ...

பல மனைவிகள்

Image
 சாதக அலங்காரத்தில் மனைவியின் எண்ணிக்கை 1) ஏழாம் இடம் சுத்தமாக இருந்து 7-ஆம் அதிபதி+ சுக்கிரன் + பாவி கூடினால் ஒரே மனைவி 2) கேந்திர கோணத்தில் 2. 7 ஆம் அதிபதியுடன் இருந்தால் ஒரே மனைவி 3) கேந்திர திரிகேணத்தில் உள்ள இரண்டாம் ஏழாம் அதியுடன் ஆட்சி கிரகம் சேர்ந்திருந்தால் ஒரே மனைவி  4) குரு தனது அங்கிசத்தில், நட்பு இராசியிலோ இருந்தால் ஒரே மனைவி   5) கேந்திர திரிகோணத்தில் ஏழாம் அதிபதியுடன் பாவி நட்பாகி பத்தாம் அதிபதி கூடினால் திடமான ஒரே மனைவி 6) ஏழாம் சர ராசியில் இருந்தால் இரண்டு மனைவி  7) மீன அங்கிசத்தில் குரு இருந்தால் இரண்டு மனைவி  8) ஏழாம் அதிபதி + எட்டாம் + பாவர் கூடினால் இரண்டு மனைவி  9) ஏழால் எட்டில் பல பாவர் இருந்தால் இரண்டு மனைவி 10) 12-ல் குரு செவ்வாய் கூடினால் இரண்டு மனைவி  11) ஏழாம் அதிபதி இரண்டு பலகால் ராசியில் இருந்தால் இரண்டு மனைவி  12) இரண்டில் ஏழில் பாவர் இருக்க / பார்வை இரண்டு மனைவி  13) லக்கினம், இரண்டில் ,ஏழில் பாவர் இருக்க இரண்டு மனைவி  14) ஏழாம் நீசம் அஸ்தமானம், பகை ராசியில் இரண்டு மனைவி  15) 11-ஆம் அதிபதி + ஏழாம...

சாதக அலங்கரத்தில் திருமணம்

Image
சாதக அலங்காரத்தில் திருமணம்   திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும்.  களத்திர யோகம் (ஆண் ஜாதகத்தில் அறிவது)  1) சுக்க...

கிரகத்திற்கு கிரகம் நிற்கும் யோகம்

Image
  கிரகத்திற்கு கிரகம்  நிற்கும் யோகம் !!        சுக்கிரனுக்கு 2-ல் புதன் நின்றால் பூமி யோகம் .           சனிக்கு 5-ல் ராகு நின்றாலும் , ராகுவிற்கு 5-ல் சனி நின்றாலும் ராஜ யோகம் அமையும் .திரு.காமராஜா் அவா்களுக்கு கன்னியில் ராகு அதற்கு 5-ல் மகரத்தில் சனி பெருந்தலைவா் ஆனாா்.   சனிக்கு 2-ல் சந்திரனும்,சனிக்கு 3-ல் குருவும் அதாவது சனி சந்திரன் குரு  வாிசையாகவே அல்லது மறிமறி வாிசையாக இருந்தால் சிறப்பன ராஜயேகம் அமையும்.திரு காமராஜா் அவா்களின் ஜாதகத்தில் மகரத்தில் சனி,கும்பத்தில் சந்திரன்,மீனத்தில் குரு அமைந்து ராஜயோகத்தை தந்தது .       சந்திரனுக்கு 1-4-7-10-ல் குரு,ராகு கூடியிருந்தால் யோகத்தை அளிக்கும் முரசயோகம் .       சந்திரனுக்கு 1-4-7-10-ல் ஜென்ம லக்கினாதிபதி நின்றால் ஆயுள் உள்ள வரை சுக போக வாழ்வு அமையும் .        சந்திரனுக்கு 1-4-7-10-ல் 5-ஆம் அதிபதி அமைந்தால் உயா்தரா வாகனங்களும் பாவாரங்களும் நிறைந்த புகழ் பெற்ற அரச யோகம் .        சந்திரனுக்கு 10-ல் ராகு இ...

ஜோதிடத்தில் ஆயுள் காலம் (ஆய்வு)

Image
ஜோதிடத்தில் ஆயுள் காலம்                              (ஆய்வு) ஆயுள் எதிர்பார்ப்பு அல்லது வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு மனிதனின் அல்லது உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். பொருளியல் அல்லது மனித மேம்பாட்டு கருத்துச்சூழலில் ஒரு மனிதர் பிறந்ததில் இருந்து எவ்வளவு காலம் உயிர்வாழ்வார் என்ற எதிர்பார்ப்பை குறிக்கின்றது. குறிப்பாக ஒரு மனிதர் வசிக்கும் இடத்தை அல்லது நாட்டை முன்வைத்தும், ஆணா பெண்ணா என்ற வேறுபாட்டை முன்வைத்தும் இந்த அளவீடு மதிப்பீடு செய்யப்படுகின்றது. நாட்டுக்கு நாடு வித்தியாசம் உள்ளது. அவராவர் பழக்கவழக்கம் & உணவு அடிப்படையில் மாற்றம் ஏற்படும்.  ஆயுள் காலம் பலவகை (கீழ் கண்டபடி இருந்தால்) 1) ஆறாம் அதிபதி ஏழாம் அதிபதி பாவராகிச் சுபர் பார்வையின்றி இருந்தால்  2-மாதம் 2) எட்டால் பாவர் சுபர் பார்வையின்றி இருந்தால்   4 - மாதம்  3) லக்கினாதிபதி பாவனாய் பலமிழந்து சுபர் பார்வையின்றி இருந்தால்  6 - மாதம் 4) 6 - 8 - 12 - ல் லக்கினாதி பாவர் பார்வையுடன் இருந்தால் 8 மாதம் 5)...

திருமண சடங்குகள்

Image
 திருமணம் சடங்கு  திருமணம் திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும். திருமணம் என்பது திரு மாியதைக் கூரிய சொல் ,மணம் என்றால் க...

பன்னிரு பாவாதிபதிகளின் சுப யோகங்கள்

Image
 பன்னிரு பாவாதிபதிகளின் சுபயோகங்கள் 12 சுப யோகங்களும்       ஒரு பாவத்தின் அதிபதி கீழ்க்கண்ட அமைப்பிலிருந்தால அந்த பாவாதிபதி இருந்தால்  , ஜாதகனுக்கு மிகக்குறுகிய காலத்தில் அளவிட முடியாத அதிக நற்பலன்களை வாரி வழங்குவார் .  1 ) பாவாதிபதி கேந்திரம் அல்லது திரிகோணத் திலிருத்தல் ,  2 ) குறிப்பிட்ட அந்த பாவத்திற்கு 3 , 11 ல் இருத்தல் ,  3 ) உச்சம் அல்லது நட்பு வீட்டில் இருத்தல் ,  4 ) ராசி அல்லது நவாம்சத்தில் ஆட்சி பெறுதல் ,  5 ) சுபக் கிரஹங்களின் நடுவிலிருத்தல் , 6 ) பாவாதிபதி நின்றிருக்கும் கேந்திர , கோண , வீட்டின் அதிபதிகள் , 3-11க்குரிய அதிபதிகள் உச்ச மடைதல் .  7 ) அந்த பாவத்தின் அதிபதி சுபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்றிருத்தல் . காளிதாஸர்  இவ்வாறு விளக்கமளிக்கிறார். பன்னிரு பாவாதிபதிகளின் சுபயோகங்கள்    ஒரு வீட்டில் சுபர்களிலிருந்து , அவ்வீட்டினைச் சுபர்கள் பார்த்து . அவ்வீட்டதிபதி நட்பு , ஆட்சி , உச்சமாக பலம் பெற 12 வீட்டிற்கும்   12 வகையான யோகங்கள் ஏற்படும் .  1 -  ஆவது வீடு சாமரயோக...

பன்னிரு பாவாதிபதிகளின் அசுப யோகங்கள்

Image
 பன்னிரு பாவாதிகளின் அசுப யோகங்கள் !      காளிதாஸர் கூறும் பாவாதிபதியால் உண்டாகும்  தீய பலன்கள் பற்றி அறிவோம் :  ஒரு பாவத்தின் அதிபதி :  1 ) தீய ஸ்தானாங்களாகிய 6,8,12 ஆகிய வீடுகளில் இருந்தாலோ ,  2 ) நீசம் அல்லது பகை வீட்டில் இருந்தாலோ ,  3 ) அஸ்தமனம் அடைந்திருந்தாலோ ,  4 ) சுபர்களின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெறாதிருந்தாலோ ,  5 ) பாபிகளின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெறாதிருந்தாலோ ,  6 ) அம்ஸத்தில் பகை வீட்டில் இருந்தாலோ ,  7 ) நீசா அம்சத்தில் இருந்தாலோ ,  8 ) பாபர்களிடம் கிரக யுத்தத்தில் தோல்வியுற்று  இருந்தாலோ , அந்த பாவமானது முழுமையான பாதிப்பை அடைவதோடு பலனற்றும் போகும் .  இவ்வாறு ஒவ்வொரு பாவங்களின் அமைப்பை ஆராய்ந்து தீய பலன்களைத் தீர்மானிக்க வேண்டும் .  இனி பாவாதிபதியால் ஏற்படும் தீய பலன்களை பார்ப்போம். பன்னிரு பாவாதிபதிகளின் அசுப யோகங்கள் . ஒரு வீட்டின் அதிபதி 6 , 8 , 12 - ல் அமைவது அல்லது 6,8,12 - ஆம் அதிபதிகள் அவ்வீட்டில் இருப்பது அல்லது பார்ப்பது ஸ்தான பலமில்லாமல் அமைவது . 12 பாவங்களுக்கும் 12 ...